சிதார் இசை கேட்கும் போதெல்லாம்
உன்னை பார்க்கிறேன் நான்...
நான் உன்னை பார்க்கும் போதெல்லாம்
நிலம் பார்க்கிறாய் நீ...
நீ என்னைப் பார்க்கும் போதெலாம்
என் இதயம்
சிதார் இசைக்கத் தொடங்கிவிடுகிறது...
இப்படியே
முடிவிலியாக போய்க்கொண்டிருக்கிறது
உன் வெட்கமும்
நம் காதலும்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment