Sunday, February 10, 2008

குல்மொகர் மலர்கள்...

குல்மொகர் மலர்கள் நிறைந்த சாலையில்
நீ நடந்து செல்கிறாய்...

மரத்தினின்றும் உதிரும்
அந்த செந்நிற மலர்கள்
உன்னை காயப்படுத்தி விடக்கூடாதென்று
பின்னால் குடையுடன் நான்!

அடீ, என் மெல்லுடல் காதலீ...
உன்னில் மோதிச் செல்லும்
இந்த தென்றலைத்தான்
என்ன செய்வதென்றுபுரியவில்லை!

No comments: