Sunday, December 22, 2013

பலி

இறந்தே போனாள்...

செந்திலுக்கு மனைவியானபின்
அவனுக்குப் பிடித்த
வாழ்க்கயை வாழ்வதில்
தன் சுயத்தை
தொலைத்துவிட்டிருந்தக் கஸ்தூரி
ஒருநாள்...

-Boo