ஏதோ நடக்கப்போவதாய் உணர்ந்தேன்.
என் மீசை துடித்தது.
இமைகள் படபடத்தன.
இதயம் கணமானது.
ஜன்னல் கதவுகள்
அறைந்து கொண்டன.
காற்று சுழன்றடித்தது.
மேகங்கள் திரண்டன.
வானம் இருண்டது.
அடுக்களையில்
என்னவள்
சமைக்க அரம்பித்திருக்கிறாள்,
முதன் முறையாய்... :)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment