Sunday, February 24, 2008

ஏதோ நடக்கப்போவதாய்...

ஏதோ நடக்கப்போவதாய் உணர்ந்தேன்.
என் மீசை துடித்தது.
இமைகள் படபடத்தன.
இதயம் கணமானது.
ஜன்னல் கதவுகள்
அறைந்து கொண்டன.
காற்று சுழன்றடித்தது.
மேகங்கள் திரண்டன.
வானம் இருண்டது.
அடுக்களையில்
என்னவள்
சமைக்க அரம்பித்திருக்கிறாள்,
முதன் முறையாய்... :)

No comments: