ஆடைகள் வேண்டி
வானம் நோக்கி தவம் செய்கின்றன
முன்பனி காலத்து
நிர்வாண மரங்கள்...
பனிக்காலத்து இரவுகளில்
வெட்கம் பூசிய உன் கண்கள்
என்னை நோக்கி தவம் செய்கின்றன
என்னையே வேண்டி...
மகிழ்ந்த வானம்
பனியால் மூடத்தொடங்குதிறது
மரங்களை...
நானும்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment