அரங்கமே
என் சிதார் இசையைக் கேட்க
காத்துக்கொண்டிருக்கிறது…
என் சிதாரின்
ராகமாலிகையோ
உன் கொலுசொலியை கேட்டு
உன் காலடியிலேயே
மயங்கிக்கிடக்கிறது…
நான்
இதழ்களால்
உனை கெஞ்சுகிறேன்...
நீ
இமைகளால் புன்னகைக்கிறாய்...
என் சிதார்
இசைக்கத் தொடங்குகிறது...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment