உன்
உயிர் சுமந்து வரும் கடிதங்களின்
கண்ணீர் கறை படிந்த பக்கங்களில்
நீ எழுதி முடிக்காத
மௌன வார்த்தைகளின்
அர்த்தங்களை மொழிபெயர்த்துக்கொண்டு
நமக்கிடையேயான தூரத்தினை
காற்றினிலேறி கடந்துகொண்டிருக்கிறேன் ...
தென்றலால் உன் கண்ணீர் துடைக்க
மௌவ்வல்கள் முத்தங்களோடு
மாலையில் மலரும்.
அதுவரை காத்திரு...
-Boo
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment